திருப்பூர் மாவட்டம் உடுமலை TNTJ கிளையில் நபிவழி அடிப்படையில்
பெருநாள் தொழுகை
20.08.2012 அன்று உடுமலை , உடுமலை மஸ்ஜிதுத்தக்வா திடலில் நடைபெற்றது.
சகோதரர்.திருப்பூர்.முகமது சலீம் அவர்கள்
"அழைப்புப் பணியின் அவசியம் "
எனும் தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.
பெரும்திரளானஆண்களும்,பெண்களும்,மற்றும் குழந்தைகளும்
கலந்து கொண்டனர்.