¡Sorpréndeme!

தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம்! வாழை, தென்னை மரங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை!

2025-05-28 1 Dailymotion

குமரியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழை மற்றும் தென்னை மரக்கன்றுகளை யானை கூட்டம் நாசப்படுத்தியதால், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்