தஞ்சாவூர் பாபநாசத்தை சேர்ந்த ராஜாமணி பாட்டி தனது 100-வது பிறந்த நாளை தனது 107 பேரன், பேத்திகள் மற்றும் வாரிசுகளுடன் கோலாகலமாக கொண்டாடினார்.