போடிநாயக்கனூரில் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்த 10 ஆம் வகுப்பு பார்வை மாற்றுத்திறனாளி மாணவன் கலெக்டர் ஆவதே தனது லட்சியம் என கூறியுள்ளார்.