பச்சை பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் விண் அதிரும் கோவிந்த கோஷங்களுடன் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளிய நிலையில் அவரை பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி வரவேற்றனர்.