அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், மதுரை வந்த கள்ளழகரை "கோவிந்தா" கோஷத்துடன் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.