¡Sorpréndeme!

”மனித நேயம் தான் ஜெயிக்க வேண்டும்”... இந்தியா- பாகிஸ்தான் பதற்ற நிலை குறித்து சிம்ரன் பேச்சு!

2025-05-09 4 Dailymotion

Simran: சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிம்ரன் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்ற நிலை குறித்து பேசியுள்ளார்.