கடந்த சில நாட்களாக முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துகள் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வரும் சூழலில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி,”முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்பாதீர்கள் நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்”என்று உருக்கமாக கூறியுள்ளார்.