திருப்பூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே மனைவியை கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.