இரவு நேரங்களில் அதிகாரிகள் உதவியுடன் மணல் கொள்ளை நடப்பதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.