தடம்புரண்ட ரயில் மேற்கொண்டு கவிழாமல் இருந்ததால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.