கடந்த 10 ஆண்டுகளாக ஒடிச அரசியலில் கோலோச்சி வந்த தமிழ் நாட்டைச்சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான கார்த்திகை பாண்டியனை பாஜக திட்டமிட்டு வீழ்த்தியதாக கூறப்பட்ட நிலையில், பாஜகவிற்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு அவர் தனது மனைவியுடன் தயாராகி வருவதாக ஒடிசா அரசியலில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.