திருப்பூரில் இறந்தவரின் உடலை தேங்கியுள்ள கழிவுநீரில் கடந்துச் சென்று அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.