விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மூன்றரை கிலோ தங்க நகைகள் அணிந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.