விமரிசையாக நடைபெற்ற பெரிய கசிநாயக்கன்பட்டி எருது விடும் விழா.. கண்டுகளித்த பொதுமக்கள்!
2025-01-18 1 Dailymotion
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து பெரிய கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் எருது விடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்துள்ளன.