ஆவடியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் காவல்துறை டிஜிபி மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்று உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.