தமிழக ஆளுனரை பொறுத்த வரை மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக இல்லாமல் தடைக் கல்லாக இருப்பது என்பது மிகவும் வருந்ததக்க விஷயம் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்ட விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.