கண்ணகி கோயிலுக்கு சென்று செய்தி சேகரிக்க அனுமதி மறுப்பு.குமுளி சோதனைச்சாவடியில் அமர்ந்து செய்தியாளர்கள் மறியல் போராட்டம்.