என்.எல்.சிக்கு நிலமெடுக்க எம் மக்களின் அனுமதியில்லாமல் அத்து மீறினால் யுத்தம் செய்யவும் தயங்கமாட்டோம். 15க்கும் மேற்பட்ட கிராமங்களை நேரில் ஆய்வு செய்த பின் வ.கௌதமன் ஆவேச எச்சரிக்கை.