நெல்லையில் அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.