தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்டபணிகள் குறித்து புத்தாக்க பயிற்சி நடந்தது.