சென்னை : அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். அரசியல் ரீதியாக சந்திக்க முடியாமல் திமுக இருக்கிறது என்றும் இது போன்ற நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
DMK's actions might cause unnecessary problems in politics, OPS warns
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/ops-warns-mk-stalin-a-dangerous-situation-will-arise-politically-over-dmk-govt-action-427804.html