குலசாமிக்கு காணிக்கையாக 21 கிடா வெட்டி, கறிசோறு போட்டு அனைவருக்கும் விருந்துவைக்கப்பட்டது. காலை சரியாக 8 மணிக்கு கோயிலுக்கு வந்தார் சசிகலா.