நெல்லை மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர், மக்களை அச்சுறுத்திய பாம்பை பிடித்துச்சென்று ஊருக்கு வெளியே விட்டார். அவர் பிடித்தபோது தலைமேல் ஏறிய பாம்பு படம் எடுத்தபோதிலும், அவர் அச்சமின்றி சாலையில் கொண்டுசென்றதைப் பார்த்த பொதுமக்கள் பாராட்டினர்.