எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்த கரூரைச் சேர்ந்த கார்த்திக், கரூர் பேருந்துநிலையம் அருகில் உள்ள கடையில் டீ ஆத்துகிறார்.