கருணாநிதியின் கையைப் பிடித்து வைகோ சொன்ன வார்த்தையை மு.க.ஸ்டாலின் விளக்க, அருகில் இருந்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ மேடையிலேயே கண்ணீர் விட்டு நெகிழ்ந்த சம்பவம் திருச்சியில் நடைபெற்றது.