சென்னையில் 17 வயது சிறுவனை அழைத்துச் சென்ற விவகாரத்தில் இரண்டு திருமணம் செய்த இளம்பெண்ணை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.