20 ஆண்டுகளுக்கு முன்பு. ஒரு சிறுமியாக கோயம்புத்தூர் மருதமலை மலையடிவாரப் பகுதியில் இயற்கைக் காட்சிகளைக் கண்களால் சிறைபிடித்தவர், உஷா. இன்றோ, ஆப்பிரிக்கக் காடுகளில் வனவிலங்குகளை கேமராவால் வலைக்கும் வைல்டுலைஃப் போட்டோகிராபர். இவரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வனவிலங்குகளை அட்டகாசமாகக் காட்சிப்படுத்துகின்றன. தற்போது, கென்யாவில் வசித்துவரும் உஷா, வீடியோ காலில் உற்சாகமாகப் பேசுகிறார்.
wildlife photographer usha shares her thrilling experiences