¡Sorpréndeme!

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்று சொல்லி வேலை கேட்ட இளைஞர்!

2020-11-06 0 Dailymotion

26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நடுப்பட்டி ஒந்தியம்புதூரைச் சேர்ந்த ஆறுமுகமும் அதே ஊரைச் சேர்ந்த தமிழ்த்தென்றலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டரின் உதவியாளர் குமரேசனைச் சந்தித்துப் பேசியபடி, `சத்துணவுப் பணியாளர் பணியிடத்துக்குப் பணி நியமன ஆணை (அப்பாயின்மென்ட் ஆர்டர்) எங்கே?' என அதிகாரம் செய்துள்ளார் ஆறுமுகம். போலீஸ் வருவதற்குள் ஒரு கட்டத்தில் ஆறுமுகமும் தமிழ்த்தென்றலும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரேசனைக் கடுமையாக மிரட்டியுள்ளனர்.






two persons threatened collector by using paneerselvam sons name