``பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்த வழக்கில் கைதான அபிராமியைச் சிறையில் சந்திக்கவில்லை, தனியாகத்தான் வாழ்கிறேன்'' என்று அவரின் கணவர் விஜய் கண்ணீர்மல்க தெரிவித்தார்.