சென்னை சூளைமேடு பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுவன், கனவில் வந்ததால் அவனைக் கொலை செய்த மூன்று பேரும் போலீஸில் சரணடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Three young boys involved in brutal murder