¡Sorpréndeme!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி கேட்டு கலெக்டர் ஆபிசுக்கு கையில் மனுவோடு வந்த கணேசன்

2020-08-04 3 Dailymotion

மதுரை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நாளில் கொரோனாவை விரட்ட யாகம் வளர்க்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் வேடம் போட்டு கையில் மனுவோடு வந்தவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
I have the patience and composure to play the test cricket -says Chahal