ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த
பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை,
கொடூரமான முறையில் இழுத்து, பறித்துச் சென்ற கொள்ளையர்களை
போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Police investigation: Gold chain robbery from
woman near Hosur