2019 ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை
சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
அந்த அணியின் துவக்க வீரர்கள் டி காக் 4 ரன்களில் தீபக் சாஹர்
பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் சர்மா - சூர்யகுமார் யாதவ்
ஆடி வந்தனர்.
rohit sharma caught by dhoni behind the stumps
#dhoni #rohit