வரதட்சணை கொடுமை, மாமியார் சித்ரவதை, ஸ்டவ் வெடித்து மருமகள் பலி... இதெல்லாம் ஒருகாலத்தில் பத்திரிகைகளில் தலையாய இடம் பிடித்தன. இந்த செய்திகளை தாங்கிவந்த பத்திரிகைகளையும் முண்டியடித்து கொண்டு வாங்கி படித்த கூட்டமும் தமிழகத்தில் இருந்தனர்.
Motherinlaw and Daughthrinlaw dead near Trichy