வளசரவாக்கத்தில் தொப்புள் கொடியை கூட அறுக்காமல் பச்சிளம் ஆண் குழந்தை கழிவுநீர் குழாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.