¡Sorpréndeme!

ஓட்டலில் பேய்...அலறியடித்து வெளியேறிய நடிகை ஆத்மிகா!- வீடியோ

2018-08-01 1 Dailymotion

நரகாசூரன் படப்பிடிப்பின்போது ஓட்டல் அறையில் பேய் இருப்பதாக நினைத்து நடிகை ஆத்மிகா அலறியதாக நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் பதினாரு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம் நரகாசூரரன். சஸ்பென்ஸ் திரில்லர் வகை படமான இதில், அரவிந்த் சுவாமி, ஷ்ரேயா சரன், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

While speaking in the trailer launch function of Naragasooran movie, actor Sundeep Kishan said that he was always teasing actress Athmika in the shooting spot.