இயற்க்கை பேரிடர் மற்றும் கடற்சார் செயல்பாடுகள் ஆகியவற்ற கண்காணிக்க அந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி சி39 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. PSLV C-39 Rocket Launched Today.