கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் மினி லாரியில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற பொது கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தில் மோதி ஒருவர் பலியானார்.