¡Sorpréndeme!

அழைப்பு பணி யின் அவசியம்-06-ஜூன் -2014

2014-06-07 4 Dailymotion

சத்வா: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை மர்கஸில் 06-ஜூன் -2014 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் சகோ:மிஷால் அவர்கள் ” அழைப்பு பணி யின் அவசியம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் இறைவனுக்கே!